கார், இருசக்கர வாகனங்களை திருடி விற்று வந்த நபர் கைது..!.
சென்னை அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக கார்களையும் இருசக்கர வாகனங்களையும் திருடி விற்று வந்த நபர் கைது செய்யப்பட்டார். நெற்குன்றத்தை சேர்ந்த பரந்தாமன் என்பவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுவிட்டு...






