ஆதரவற்ற ஏழை எளியோர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய மதுரை மாவட்ட காவல்துறை!
மதுரை மாவட்டத்தில் சிலைமான் காவல் சரகம் விரகனூர் காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஆதரவற்ற ஏழை, எளியோர்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றனர் என்ற தகவல் அறிந்த மதுரை...





