எங்கே தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின் தான்
கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஹனூர் தாலுக்காவில் உள்ள வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் கால்நடைகளை தேடிச் சென்ற போது அநியாயமாக வனத்துறையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்....





