மேட்டுப்பாளையம் அருகே முள்கம்பி வேலியில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுத்தை.மீட்புப்பணிகளில் வனத்துறையினர் சுணக்கம் !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட அறிவொளி நகர் சென்னாமலை கரடு பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பலமுறை தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் மோத்தேபாளையம்...






