2017-18 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கும் மடிக்கணினி அடுத்த மூன்று மாதத்தில் வழங்கப்படும்- பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் பேட்டி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, ஒவ்வொரு துறையும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழர்களுக்கான கொண்டிருக்கிறது. அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்கள்...





