குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி தைப்பூசத்திருத்தேர் பெருந்திருவிழா! பால்குடங்கள்,காவடிகளை சுமந்து வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருகே உள்ள குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி தைப்பூசத்திருத்தேர் பெருந்திருவிழா கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனை...






