திருடிய செல்போனை திருப்பித்தர பேரம் பேசும் கில்லாடி திருடன்..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுவட்டார கிராமங்களில் செல்போன் திருடிவிட்டு பணம் கொடுத்தால் திருப்பித் தருவதாக பேரம்பேசும் திருடனை போலீசார் தேடி வருகின்றனர். கிராமத்தில் அங்கன்வாடி ஊழியரான நளினி...





