கேரள நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350-ஐ தாண்டியது
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 350-ஐ கடந்துள்ளது. மீட்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நிலச்சரிவின் கோரப்பிடியில் சிக்கிய...





