காணும் பொங்கல் : சென்னை மெரினாவில் கட்டுக்கடங்காத கூட்டம்!!
காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுற்றுலா இடங்களில் குடும்பத்துடன் ஏராளமானோர் குவிந்தனர்.சென்னையில் மெரினா முதல் மகாபலிபுரம் வரை கடற்கரை பகுதிகளில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். தைப்பொங்கல், மாட்டுப்...





