திமுகவை பற்றி தெரிந்து கொண்டதால்தான் பேரணியில் இருந்து கமலஹாசன் விலகிக்கொண்டார்
திமுகவை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டதால்தான் பேரணியில் இருந்து கமலஹாசன் விலகிக்கொண்டார் என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, பைங்காநாடு, மறவக்காடு உள்ளிட்ட பகுதிகளில்...





