லிப்டுக்குள் சிக்கி தவித்த செய்தியாளர்கள்.. அரை மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..!
சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் திடீரென மின்தூக்கி பழுதான நிலையில் அதில் சிக்கி தவித்த இருவர் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக...





