பூசாரி குடும்பத்தினரிடம் பணம், நகை கொள்ளை..! சத்தமிட்டால் ரத்தம் தெறிக்கும் என கொலை மிரட்டல்!
கோவில் பூசாரியின் குடும்பத்தினரை கட்டிப்போட்டு நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் அரங்கேறியது. இரண்டடி நீள பட்டாக்கத்தி, சத்தமிட்டால் ரத்தம் தெறிக்கும் என...





