சிவகங்கை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது – மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பேட்டி
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் 12 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் கொரோனா...






