கோவையில் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி ஜல்லிக்கட்டு – 700காளைகளும், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர் !!!
கோவை செட்டிபாளையத்தில் வரும் 23-02-2020 அன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதை ஒட்டி உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஜல்லிக்கட்டு வாடிவாசல் பூஜையை துவக்கி வைத்து, கால்கோளை நட்டு...






