தேக்கம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஐடிசி நிறுவனம் !!!
கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இந்தியாவும் தப்பவில்லை.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை...






