மார்த்தாண்டம் எஸ்.ஐ.வில்சனை சுட்டுக்கொன்றது தீவிரவாதிகள்..?திடுக்கிடும் தகவல்கள்..! புகைப்படங்களும் வெளியீடு!!
மார்த்தாண்டம் அருகே சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்றது கேரளாவைச் சேர்ந்த இருவர் என்றும், இவர்கள் இருவருக்கும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு...





