பணப் புழக்கத்தை சமாளிக்க ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதுதான் தீர்வா?
ஊரடங்கு காரணமாக உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது தான் தீர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்த நிதியாண்டில்...






