சாத்தான்குளம் வழக்கில் காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ்.பிக்கு மீண்டும் பணி..!
சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி எஸ்பி அருண் பால கோபாலனுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. அவர் சென்னை...






