செவிலியர்கள் நியமனத்தில் முறைகேடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை செயலாளர் உத்தரவு
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், முன்னுரிமைப் பட்டியலில் இல்லாத 72 பேருக்குப் பணி நியமன...





