பள்ளிக்கு போதையில் வந்த ஆசிரியர்..பெற்றோர்கள் அதிர்ச்சி..!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் பணி நேரத்தில் மது போதையில் இருந்ததை கண்டு பெற்றோர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தனர்....
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் பணி நேரத்தில் மது போதையில் இருந்ததை கண்டு பெற்றோர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தனர்....