இத்தாலியில் சிக்கித் தவித்த 218 இந்தியர்களுடன் டெல்லி வந்தது சிறப்பு விமானம்..! ஈரானில் இருந்தும் 240 பேர் நாடு திரும்பினர்!!
கொரானா அச்சுறுத்தலா. இத்தாலியின் மிலன் நகரில் பரிதவித்த 211 மாணவர்கள் உள்ளிட்ட 218 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.ஈரானில் சிக்கித் தவித்த 240...






