வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் மே 7 முதல் அழைத்து வரப்படுவர்
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி வரும் 7ஆம் தேதி தொடங்க உள்ளது. அமெரிக்கா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கி...






