அதிகரிக்கும் கருக்கலைப்பு மாத்திரைகள்.. அதிகாரிகள் கடும் எச்சரிக்கை..!
கோவையில் தனியார் கிளினிக் மற்றும் மருந்து கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள மருந்து கடைகள்...






