திருப்பூரில் கஞ்சா வழக்கு குற்றவாளி குத்திக்கொலை!! தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை
திருப்பூரில், கஞ்சா வழக்கில் கைதாகி, ஜாமீனில் வந்த ஆசாமி, நண்பர்களுக்குள் ஏற்பட்ட, 'போதை' தகராறில், கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாலம் அடியில், தண்டவாளத்தையொட்டி, ஒருவர்...





