துபாயிலிருந்து கர்ப்பிணி மனைவியை சொந்த ஊர் அனுப்பிய கணவன் மாரடைப்பால் உயிரிழப்பு!
கருவுற்ற மனைவியை துபாயிலிருந்து சொந்த ஊருக்கு பத்திரமாக திருப்பி அனுப்பிய கேரள இளைஞர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நித்தின் உயிரிழந்த மறுநாளே அவரது மனைவி பெண் குழந்தையை...






