மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றதால் சாமியாரை கத்தியால் குத்திய கணவர்..!
மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த கணவன் அருள்வாக்கு சொன்ன சாமியாரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் சென்னை மதுரவாயல் அருகே அரங்கேறியுள்ளது. அகில இந்திய...





