கள்ளத் தொடர்பை கண்டித்த மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் இராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் உத்தரவு
இராமநாதபுரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் காளீஸ்வரன். ஆட்டோ டிரைவரான இவருக்கும் புஷ்பவள்ளிக்கும் 2003ல் திருமணம் நடந்தது. இந்நிலையில் இராமநாதபுரத்தில் பாத்திரக் கடையில் வேலை பார்த்த முனீஸ்வரிக்கும்,...






