பெண் குழந்தை பிறந்ததால் வீட்டை விட்டு வெளியேற்றிய கணவன்..!
சேலத்தில் பெண் குழந்தை குடும்பத்திற்கு ஆகாது எனக் கூறி தன்னையும் குழந்தையையும் வீட்டை விட்டு வெளியேற்றிய கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை...
சேலத்தில் பெண் குழந்தை குடும்பத்திற்கு ஆகாது எனக் கூறி தன்னையும் குழந்தையையும் வீட்டை விட்டு வெளியேற்றிய கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை...