உஷார் மக்களே..!ஊரடங்கு உத்தரவை மீறினால் என்ன தண்டனை தெரியுமா..? மருத்துவமனைகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவு!!
ஊரடங்கு உத்தரவை மீறிபவர்களை பிடித்து மருத்துவமனைகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துங்கள் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. இதனால் இனி 15 நாட்களுக்கு...






