இந்தி திணிப்பு விவகாரம்.. கோவை மாநகராட்சி கமிஷனர் அதிரடி டிரான்ஸ்பர்.புதிய கமிஷனர் குமாரவேல் பாண்டியன் இன்று பொறுப்பேற்பு !!!
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தில் இந்தி மொழியை திணிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் விண்ணப்ப படிவத்தின் நகல் வைரலாகியது. மேலும், இவ்விஷயம் பொது மக்களிடையேயும்,சமூக...





