பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சட்ட...





