ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு
வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருப்பூர்...






