பிறருக்கு உதவி செய்வது மன நிறைவைத் தருகிறது – இந்திய ராணுவத்தினர் தகவல்
இந்திய ராணுவத்தில் பணியாற்ற்றி வரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து சீமை பட்டாளம் என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளனர். இவர்கள் கொரானாவையொட்டி போடப்பட்ட ஊரடங்கால், சிவகங்கை...






