குரூப்-4 தேர்வு முறைகேடு: அரசின் நடவடிக்கைக்கு கனிமொழி எம்.பி வரவேற்பு
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இனி முறைகேடுகள் நடைபெறாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். தனது ட்விட்டர் பதிவில் குரூப்-4...






