இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆபத்தான நிலையில் உள்ளது
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 22 சதவீதம் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழத்திற்கு சென்று ஆபத்தான நிலையில் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. அதிக அளவாக...





