போதையில் மயங்கி கிடந்த மாப்பிள்ளை..! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!
தர்மபுரி அருகே மது போதையில் மாப்பிள்ளை மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். கூலித்தொழிலாளி சரவணனுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி...





