காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கிராம நிர்வாக அலுவலர்
திருப்பூரில் உள்ளிருப்புபோராட்டத்தில் ஈடுபட்டவரிடம் காலில் விழுந்து பெண் கிராம அலுவலர் ஒருவர் மன்னிப்பு கேட்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் முத்துலட்சுமி...





