விவசாயிகளிடம் 200 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்..!
மழையால் சேதமான பயிர்களுக்கான நிவாரணத்துக்காக விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் 200 ரூபாய் பணம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக புகாருக்குள்ளான கிராம நிர்வாக அலுவலர்...






