32 நாட்களாக தினமும் 25 குழந்தைகளுக்கு உணவளித்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தினமும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 25 குழந்தைகளுக்கு உணவளித்து வரும் அரசு பள்ளி ஆசிரியருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ...





