நேர்மையாக இருப்பதால் துணைவேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை..!
வளைந்து கொடுக்காமல் நேர்மையாக இருப்பதால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதா என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்....





