விநாயகர் சதுர்த்தியை மக்கள் அனைவரும் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு..!
வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மத்திய அரசின் வழிகாட்டுதல் படியும், கொரொனா சூழலை கருத்தில்...






