கேரளாவில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க உதவிய மோப்ப நாய்க்கு கிடைத்துள்ள அரசு பணி..!
மூணாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் தனது எஜமானர்களை கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்ட குவி என்ற நாய்க்கு தற்போது அரசு பணி கிடைத்துள்ளது. மூணாறு நிலச்சரிவில் பலர் உயிரிழந்த...






