ஓட்டுக்காக கொடுத்த பரிசு பொருட்கள்.. மன உளைச்சலால் கோயிலில் ஒப்படைத்த நபர்
அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டங்குறிச்சி ஊராட்சியில் ஓட்டுக்காக கொடுத்த பரிசுப் பொருட்களால் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கூறி வாக்காளர் ஒருவர் அவற்றை கோயிலில் ஒப்படைத்துள்ளார். கீழக்காவட்டங்குறிச்சி அருகே தையல்...





