இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படும் ஜெர்மன் மாணவர்! காரணம் என்ன?
சென்னை ஐஐடியில் பயின்றுவரும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜேக்கப் லிண்டன்தால் என்ற மாணவரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதால்...






