இலங்கை தமிழர்களுக்கு முழு அதிகாரப்பகிர்வு? அதிர்ச்சியளிக்கும் கோட்டாபயாவின் பேட்டி
சிங்களர்களின் விருப்பத்திற்கு எதிராக ஈழத்தமிழர்களுக்கு முழு அதிகாரங்களை அளிக்க முடியாது என இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு...





