இராமநாதபுரம் நகரில் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு! இதனை சரிசெய்திடுமா மின்சார வாரியம்!
தற்போது கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.மேலும் வெயிலின் தாக்கம்...





