சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு இஸ்லாமியர்களை விடுவித்திட வேண்டும்!
தமிழ்நாட்டில் பிணை வழங்கப்பட்ட பிறகும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்ட வெளிநாட்டு இஸ்லாமியர்களை விடுவிக்க ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 31 வெளிநாட்டு இஸ்லாமியர்களை...





