தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீரை அகற்றிய பொழுது கழவுநீர் தொட்டிக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் ,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழ செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியில் கழிவுநீரை அகற்றுவதற்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச்...





