தென்மாவட்டங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது!தங்க நகை பட்டாக் கத்திகள் பறிமுதல்
சிவகங்கை அருகே கோவானூர் கண்மாயில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித்நாதன்க்கு வந்த தகவலின் அடிப்படையில், தாலுகா காவல்...






