துணிப்பையில் இருந்த மண்ணுளிப் பாம்பை மீட்ட வனத்துறையினர்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையப் பகுதியில் துணி பையில் இருந்த மண்ணுளிப் பாம்பை மீட்டு வனத்துறையினர் காட்டில் விட்டுள்ளனர். இது மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுவதாகவும்...






